72-வது ஆண்டு காலாட்படை தினம் : ராணுவ வீரர்கள் அஞ்சலி

இந்திய ராணுவ காலாட்படை தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போர் நினைவுதூணில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
72-வது ஆண்டு காலாட்படை தினம் : ராணுவ வீரர்கள் அஞ்சலி
x
இந்திய ராணுவ காலாட்படை தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போர் நினைவுதூணில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. போர் நினைவு சதுக்கத்தில் ராணுவ பாண்டு வாத்திய இசை முழங்க, ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். ராணுவ காலாட்படை தினத்தையொட்டி, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்