பின்னிப் பிணைந்து விளையாடும் சாரைப் பாம்புகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள புதுக்கரைப் புதூர் பகுதியில் சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடின.
பின்னிப் பிணைந்து விளையாடும் சாரைப் பாம்புகள்
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள புதுக்கரைப் புதூர் பகுதியில் சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடின. அங்குள்ள தடப்பள்ளி வாய்க்கால் கரையில், சுமார் 5 அடி நீளமுள்ள இரண்டு கருஞ்சாரைப் பாம்புகள் விளையாடியதோடு, தரையில் இருந்து உயரமாக எழுந்து நின்றுள்ளன. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற திருமுருகன் என்ற விவசாயி, தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள், கோபி பகுதியில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்