"அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்
x
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாகவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்