டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்
x
* தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

* சென்னை மயிலாப்பூரில், தனியார் அமைப்பு சார்பில் உலக நோய் தடுப்பு பாதுகாப்பு தின கருத்தரங்கு நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு, சித்துரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்