பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது - மகாலட்சுமி

பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்துள்ளது என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது - மகாலட்சுமி
x
* பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். 

* சென்னையில் பாடகி சின்மயியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்