நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
x
ஒசூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கார் மீது லாரி மோதிய 
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஆஸ்டின் டவுனை சேர்ந்த ராஜன் மற்றும் வசந்த குமார் ஆகியோரின் குடும்பத்தினர் 9 பேர், ஒசூர் அருகே உள்ள நாகமங்கலம் தேவாலயத்தில் வழிபாடு செய்ய காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக  வந்த லாரி மோதியதில், நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த ஆறு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்