மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் அமைப்பது குறித்த பரிசீலிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அங்கு நடந்த மூக்கையா தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மூக்கையா தேவர் பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்