சென்னையிலிருந்து செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் : போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் : போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
x
* சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கடந்த 10 ந்தேதி முதல் மாதவரம் 2 அடுக்கு புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் திருப்பதி,  காளஹஸ்தி, நெல்லூர், கடப்பா உள்ளிட்ட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து 143 பேருந்துகளும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆந்திரா செல்லும் ஒரு சில தமிழக பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்