திருவாவடுதுறை ஆதினத்திற்கு கொலை மிரட்டல்

குளத்தை தூர்வாரும் பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாவடுதுறை ஆதினத்திற்கு கொலை மிரட்டல்
x
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான, சிங்கநீர் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை எனவும், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்