பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கைத்தொழில் - அரசின் உதவியை எதிர்பார்த்து சாமானிய பெண்கள்...

தென்னங்கீற்று முடைந்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் சாமானிய பெண்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளதை பதிவு செய்கிறது
பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கைத்தொழில் - அரசின் உதவியை எதிர்பார்த்து சாமானிய பெண்கள்...
x
* கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில், தென்னை மர மட்டைகள், தாராளமாக கிடைக்கின்றன. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கொண்டு வரப்படுகிறது. சில சமயங்களில், இங்கு தென்னை மட்டைகள் கிடைக்காவிட்டால் கேரளா சென்றும், வாங்கி வருகின்றனர்.

* இதனை தண்ணீரில் ஊற வைத்து பக்குவப்படுத்தி, கீற்றுகளாக தயாரிக்கின்றனர். இந்த பணியில், பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், சராசரியாக ஒரு நாளைக்கு, 250 ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். 

* ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் தொழில் பாதிப்பு அடையும் நிலையில், தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னங்கீற்று முடைந்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கும், இந்த சாமானிய பெண்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்