திகார் சிறையில் கலவர சம்பவம் : தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கடந்த ஆண்டு நவம்பரில் திகார் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக, தமிழக காவல் துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
திகார் சிறையில் கலவர சம்பவம் : தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
x
காஷ்மீரைச் சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது, தமிழக காவல் துறையினர் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.  இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட 52 தமிழக காவல் துறையினருக்கு எதிராக தற்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. திகார் சிறை பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையினரும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்