3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், மூன்றாவது முறையாக 95 அடியை எட்டியுள்ளது.
3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி
x
திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், மூன்றாவது முறையாக 95 அடியை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்