"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு, அண்டை மாநில எல்லையோர பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story