அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் தீர்த்தவாரி : மஞ்சள் நீர் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகமும் , சிறப்பு பூஜைகளும் நடத்தப் பட்டது.
அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் தீர்த்தவாரி : மஞ்சள் நீர் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் கோவிலில் ,இருந்து அம்மன் ரதம் புறப்பட்டு கடைவீதி, மணிக்கூண்டு வழியாக சித்தி விநாயகர் கோயில் அருகே பவானி ஆற்றங்கரையை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு அபிஷேகமும் , சிறப்பு பூஜைகளும் நடத்தப் பட்டது .. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் பெண் பக்தர்கள்  கலந்து கொண்டு அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்

Next Story

மேலும் செய்திகள்