அய்யா வைகுண்ட கோயில் தேர்த்திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை

சென்னை மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
அய்யா வைகுண்ட கோயில் தேர்த்திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை
x
சென்னை மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தை   தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் ,  சமத்துவ மக்கள் கழக  தலைவர் நாராயணன்  ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து அய்யா உண்டு என்ற நாமத்தை பாடியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் . அய்யா வைகுண்ட தர்மபதி அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பை பெற்ற மணலி புதுநகர்  பெற்றிருப்பதால் வெளி மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் .

Next Story

மேலும் செய்திகள்