அதிமுக-வின் 47-ஆம் ஆண்டு விழா :மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே அதிமுக-வின் 47வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்றது.
அதிமுக-வின் 47-ஆம் ஆண்டு விழா :மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
ஸ்ரீவைகுண்டம் அருகே அதிமுக-வின் 47வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 10 பெரிய மாட்டுவண்டி , சிறிய மாட்டு வண்டி,  பூஞ்சிட்டு மாட்டு வண்டி மற்றும்  10 குதிரைகளும் கலந்து கொண்டன்..  மாட்டு வண்டி பந்தயத்தினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்பி.நட்டர்ஜி, விளாத்திக்குளம் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்