கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக புகார் - லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியீடு
விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெற அடங்கல் மற்றும் வரைபடம் கொடுப்பதற்கு, கிராம நிர்வாக அலுவலர் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெற அடங்கல் மற்றும் வரைபடம் கொடுப்பதற்கு, கிராம நிர்வாக அலுவலர் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கண் பேட்டை ஊராட்சி, குழிகொல்லி பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் கேசவன், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story