தமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்
x
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் "தந்திடிவி" - க்கு பேட்டி அளித்த அவர்,இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் அம்மா செயலி துவக்க உள்ளதாக கூறிய அமைச்சர் மணிகண்டன், லஞ்சம் இல்லாமல், வீடுகளில் இருந்தே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்