மீனவர்கள் துயரம் போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - ஓ.எஸ்.மணியன்
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளைவு உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளைவு உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார். நாகையில் அரசு புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
Next Story