தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.
53 viewsதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.
70 viewsதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
279 views144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாட படக்கூடிய தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவிற்காக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் கால்கோள் நடப்பட்டது.
157 viewsஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
166 viewsபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
6 viewsசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
22 viewsதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
22 viewsதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
19 viewsதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
11 views