கணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்
x
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை, கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  


Next Story

மேலும் செய்திகள்