முள்வேலியில் சிக்கி தவித்த மலைப்பாம்பு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முள்வேலியில் சிக்கி தவித்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புஷ்பவனம் காட்டு பகுதியில் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு முள் வேலியில் சிக்கி இருப்பதாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் முள் வேலியில் சிக்கி இருந்த மலை பாம்பை பத்திரமாக மீட்டனர்.
Next Story