காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு

மேட்டூரில் அனல் மின்நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் நேரில் ஆய்வு செய்தார்.
காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
x
மேட்டூரில் அனல் மின்நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட  ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் நேரில் ஆய்வு செய்தார்.  மாதையன் குட்டையில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா உட்பட 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் முடிவுற்ற பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்