சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.
சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா
x
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.



இதையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  சந்தீப் நந்தூரி, நேற்று  நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்