மதுவுக்கு அடிமையான கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேல கஞ்ச கொள்ளை கிராமத்தை சேர்ந்த நளினி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார்.
மதுவுக்கு அடிமையான கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை...
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேல கஞ்ச கொள்ளை கிராமத்தை சேர்ந்த நளினி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் சுரேஷூம் இறந்து போனார். மதுவுக்கு அடிமையான சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனமுடைந்து நளினி தீக்குளித்தார். 3 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்