பண மோசடி - தனியார் கிளப் உரிமையாளர் கைது

சென்னை ராயப்பேட்டையில் "பென்ஸ் வெக்கேசன் கிளப்" நடத்தி வருபவர் சரவணன் என்கிற பென்ஸ் சரவணன்.
பண மோசடி - தனியார் கிளப்  உரிமையாளர் கைது
x
சென்னை ராயப்பேட்டையில் "பென்ஸ் வெக்கேசன் கிளப்" நடத்தி வருபவர் சரவணன் என்கிற பென்ஸ் சரவணன். இவர், அசோக் நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம், கடனாகப் பெற்ற 38 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்காமல், மிரட்டி வருவதாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், சரவணனைக் கைது செய்து, சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்