அமைச்சர் சரோஜா தலைமையில் ஆலோசனை கூட்டம்...

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், அமைச்சர் சரோஜா தலைமையில் வெள்ளம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் சரோஜா தலைமையில் ஆலோசனை கூட்டம்...
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், அமைச்சர் சரோஜா தலைமையில் வெள்ளம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வருவாய்த்துறை , நெடுஞ்சாலைத் துறை, அரசு அதிகாரிகள் அமைச்சரின் உரையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், ராசிபுரம் நகராட்சி பொறியாளர் பரமசிவம்  மட்டும் தனது மொபைல் போனில் மிகவும் சுவாரஸ்யமாக வீடியோ கேம் விளையாடினார். இச்சம்பவம் மற்ற அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்