இதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

இதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்துள்ளார்
இதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
x
இதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியன் அகாடமி ஆஃப் எக்கோ கார்டியோகிராபி என்கிற அமைப்பின் 23 வது தேசிய மாநாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 

சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 7 ஆம் தேதி வரை, நடைபெற உள்ள இந்த மாநாட்டில், இதய நிபுணர்கள் பங்கேற்று, இதயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். மனித இதயத்தின் செயல்பாடுகளை நுட்பமாக கண்டறிய உதவும் நவீன இயந்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்