கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு தடை...

கனமழை எச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு தடை...
x
கனமழை பெய்யும் என்ற தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் 8ம் தேதி வரை அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, தொப்பித்தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்