ஆளுநரை இன்று இரவு 7 மணிக்கு ராஜ்பவனில் சந்திக்கிறார், முதலமைச்சர்...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கிறார்.
ஆளுநரை இன்று இரவு 7 மணிக்கு ராஜ்பவனில் சந்திக்கிறார், முதலமைச்சர்...
x
சந்திப்பின் போது , ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம், முதலமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சட்டம் - ஒழுங்கு நிலை, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் வெளியாகவுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்