வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் : குடைபிடித்து அமர்ந்திருந்த மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரம் கிராமத்தில், சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், மாணவ, மாணவிகள் அனைவரும் குடை பிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரம் கிராமத்தில், சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், மாணவ, மாணவிகள் அனைவரும் குடை பிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கல்வி உபகரணங்கள் மழையில் நனைந்தன. இது குறித்து தகவல் அறிந்த கல்வி அதிகாரிகள், அங்கு சென்று மாணவர்களை அருகிலுள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
Next Story