ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குப்பை வண்டிகளில் மருந்து விநியோகம்

திருப்பூர் ரயில் நிலையம் குமரன் சிலை அருகே அமைந்துள்ள தாய் சேய் நல விடுதியில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குப்பை வண்டிகளில் மருந்து விநியோகம்
x
திருப்பூர் ரயில் நிலையம் குமரன் சிலை அருகே அமைந்துள்ள தாய் சேய் நல விடுதியில் இருந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வரும் சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர் பூபதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அலுவலக கோப்புகளை தான் குப்பை வண்டியில் ஏற்றிவரச் சொன்னதாக, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்