கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...
x
கீழ்மலைப்பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை, புலியூர், வடகவுஞ்சி உள்ளிட்ட மலை கிராமங்களிலிருந்து 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்