ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது
x
நாடு முழுவதும் 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் ஒ. என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதுடெல்லியில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த பிரச்சினையும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். 



தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான்


Next Story

மேலும் செய்திகள்