"காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது
காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
x
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அக்காலத்தில், மலை ஏறுவதில்  பல்வேறு சிக்கல்கள் இருந்ததை கருத்தில் கொண்டு தான், சபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது என முன்னோர்கள் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்