குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்

கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.
குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்
x
* கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். 

* அப்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே குப்பைத்தொட்டி ஒன்றில் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், மண்வெட்டியால் அந்த குப்பைகளை அகற்றினார். 

* அவரது செயல் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்