மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை - ஓ.எஸ்.மணியன்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை - ஓ.எஸ்.மணியன்
x
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை அரசு மருத்துவமனையில் தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மீனவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்