நவ.27 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - சுப்பிரமணியன், ஜாக்டோ - ஜியோ

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தமை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், தமிழகத்தில் மீண்டும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
நவ.27 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - சுப்பிரமணியன், ஜாக்டோ - ஜியோ
x
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தமை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், தமிழகத்தில் மீண்டும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். இதுதொடர்பாக, சென்னையில், "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், போராட்ட அறிவிப்பு பட்டியலை வெளியிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்