"தமிழகத்தில் குற்றப்பின்ணனி உள்ளவர்கள் அதிகமாக இல்லை" - தம்பிதுரை
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் குறைகளை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் குறைகளை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தமிழகத்தில் அதிகளவில் இல்லை என்றார். மேலும், பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக வலியுறுத்தும் என்றார்.
Next Story