புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - நடிகை கவுதமி பங்கேற்பு

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார்.
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - நடிகை கவுதமி பங்கேற்பு
x
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு சக்கரை, பனைவெல்லம், மண்டை வெல்லம் கருப்பட்டி உள்ளிட்ட உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் அரசு விநியோகிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பிரசாரம் செய்ய போவதாக கவுதமி தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்