குடிகாரர்களின் கூடாரமாக மாறிய முத்தமிழ் பூங்கா...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள முத்தமிழ் பூங்கா, பொலிவை இழந்து, குடிகாரர்களின் கூடாரமாக மாறி விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிகாரர்களின் கூடாரமாக மாறிய முத்தமிழ் பூங்கா...
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள முத்தமிழ் பூங்கா, பொலிவை இழந்து, குடிகாரர்களின் கூடாரமாக மாறி விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பராமரிக்கும் பணி, சில ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பூங்கா,  தற்போது பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உடனடியாக, இந்த பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்