பிரேத பரிசோதனை உடலை தைக்காமல் கொடுத்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
பிரேத பரிசோதனை உடலை தைக்காமல் கொடுத்ததால் பரபரப்பு
x
* திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  5 நாட்கள் ஆகியும் யாரும் வராததால் இறந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின்  ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

* உடலை  தகன மேடைக்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது உடல்பாகங்கள் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.. அப்போது அங்கிருந்த பணியாளர்கள் உடலில் பிளாஸ்டிக் பை எதுவும் சுற்றப்பட்டுள்ளதா என்று பார்க்கும் போது உடல் தைக்கப்படாமல் இருப்பது  கண்டு அதிர்ச்சியடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்