"ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்" - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

டி.ஏ.பி காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள் - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
x
* டி.ஏ.பி காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். 

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரங்களின் விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதால், அவர்கள், விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* உர விலை உயர்வால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலையுர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்