"ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டார்" - அற்புதம்மாள்

ஆளுநரை பேரரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து மனு அளித்தார்
ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டார் - அற்புதம்மாள்
x
சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் ஆளுநரை பேரரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்