திருட்டு சந்தேகம் - சிறுவனை அடித்துக்கொன்ற கிராமமக்கள்

கரூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கூறி சிறுவனை கிராமமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு சந்தேகம் - சிறுவனை அடித்துக்கொன்ற கிராமமக்கள்
x
கரூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கூறி சிறுவனை கிராமமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்லாலிகவுண்டனூர் பகுதியில் சில வீடுகளில் பொருட்கள் திருடு போனதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் 15 வயது மகன் பாலசுப்பிரமணி மீது கிராம
மக்கள் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து சுமார் 50 பேர் பாலசுப்பிரமணியை இரவு முழுவதும் அடித்து விசாரித்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து வெள்ளியனை போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவம் தொடர்பாக சிறுவன் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்