திருவாரூர் தொகுதியில் போட்டியா? - அழகிரி பேட்டி
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
Next Story