நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், முதலமைச்சர் பழனிச்சாமியை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவது, கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைப்பது என பல்வேறு கோரிக்கைகளை அப்போது முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Next Story