மதுரை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

மதுரை மாவட்டம் மேலூரில் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மதுரை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
x
மதுரை மாவட்டம் மேலூரில் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 காளைகள் களமிறங்கின.16 மாடுபிடி வீரர்கள், சீறிவந்த காளைகளை அடக்க முற்பட்டனர். இதில் 9 பேர் காயமடைந்தனர். இதில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் குத்துவிளக்கு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்