600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய 6 பேர் கைது

சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள அப்துல் என்பவர் நிறுவனத்தில் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய 6 பேர் கைது
x
சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள அப்துல் என்பவர் நிறுவனத்தில் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பர் மற்றும் அலுமினியங்களை பிரித்து எடுக்கும் நிறுவனத்தில் புகுந்து திருடிய காட்சிகள் கண்காணிப்பு  கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ஒரு வேன் மற்றும் 600 கிலோ காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்