மக்களின் வழிபாட்டு முறையில் அரசு தலையிட உரிமையில்லை - ராதாகிருஷ்ணன் திருத்தொண்டர் சபை

தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடைவிதிப்பதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதி உள்ளதோ என்ற சந்தேகம், அரசின் நடவடிக்கை மூலம் எழுவதாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களின் வழிபாட்டு முறையில் அரசு தலையிட உரிமையில்லை - ராதாகிருஷ்ணன் திருத்தொண்டர் சபை
x
தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடைவிதிப்பதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதி உள்ளதோ என்ற சந்தேகம், அரசின் நடவடிக்கை மூலம் எழுவதாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்